
காசாவுக்குள் உணவு பொட்டலங்களை வீசிய அமெரிக்கா
காசா மக்களுக்கு 66 கொண்டெனர்களில் உணவு பொட்டலங்களை விமானத்தின் ஊடக வீசியுள்ளது .
38000 மக்களுக்கு இந்த உணவுகள் வீச பட்டுள்ளன .
பட்டினியால் வாடும் மக்களுக்கு இந்த உணவுகள் வழங்க பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
வரும் நாட்களில் மேலும் உணவுகள் வீச படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது