கரும்புலி தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள் உக்கிரேனில் உடைந்து விழும் கட்டிடங்கள்
உக்கிரேனில் ரசியா விமானங்கள் கரும்புலி தகத்தல்களை தொடர்ந்து நடத்திய வண்ணம் உள்ளன .
ஈரான் ,மற்றும் சீனா வழங்கிய கரும்புலி ,தற்கொலை தாக்குதல் விமானங்கள் மூலம் ,உக்கிரேனின் முக்கிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
மிக ஆபத்தான இந்த தற்கொலை தாக்குத்தல் விமானங்களை தடுக்க முடியாது ,உக்கிரேன் மற்றும் அமெரிக்கா நேச படைகள் திணறிய வண்ணம் உள்ளன .
ஈரானை சீண்டி பார்க்க நினைத்த வல்லாதிக்க அரசுகளுக்கு ,உக்கிரேனில் ஈரான் தற்கொலை விமானங்கள் நடத்தும் தாக்குதலை அடுத்து ,அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மிரண்டு போயுள்ளன .
உக்ரேன் தலைநகர் ஐந்தாவது நாளாக பலத்த தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது







