{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
கணவரை காணவில்லை; மனைவி முறைப்பாடு
வவுனியா – சிதம்பரம், முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 4ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின்
மனைவி சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை.
இதனை அடுத்து அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கணவரை காணவில்லை; மனைவி முறைப்பாடு
வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சரம் மற்றும் ரோஸ் கலர் சட்டையும் அணிந்து சென்றிருந்தார்.
எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 (மகன்), 0774136383 (மனைவி), 0762477411 (மகள்) ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு தெரிவித்துள்ளனர்
- அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம்
- இலங்கை இந்தியா பேச்சு
- துப்பாக்கிச் சூடு
- 729 மில்லியன் அமெரிக்க டாலர் இலாபம் அனுரா அரசு
- எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
- இஸ்ரேலில் வாழும் இலங்கையருக்கு எச்சரிக்கை
- அடிய பாரு அடிய பாரு மாப்பு |அடக்க வந்தவன் வாங்கி கட்டுறான் பாரு |ஈரான் வெற்றி பாடல் பாட்ட கேளு நண்பா
- 204சிப்பாய்களுடன் இலங்கையில் ஈரான் கப்பல்
- யாழில் படகு கவிழ்ந்து 15பேர் மாயம்
- சம்பள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காக சம்பள ஆணைக்குழு நியமிக்கப்படும் – பிரதமர்



















