
கட்சி மாறும் முதலை தலைகள்
கட்சி மாறும் முதலைகள் ,சூடு பிடிக்கும் தேர்தல் கட்சி மாறும் முதலைகள் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது கட்சி மாறும் நடவடிக்கையில் பல பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த வகையில் எதிர்க்கட்சி சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து செயல்படுவதற்கு டலஸ் அழகு பெருமாள் தயா சிறி உள்ளிட்ட மூவர் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த மூவரும் சஜித்துடன் இணைந்து தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை முன்னெடுத்து செல்வதற்கு தாங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு
யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு வார்த்தைகளை நடத்தி அங்கஜனை தமது கட்சி சார்பாக இணைத்திருந்தார்.
அங்கஜன் அதிகமான வாக்குகளை பெற்ற ஒருவராக அங்கு என் யாழ்ப்பாணத்தில் திகழ்ந்து வருகின்றார் .
அதேபோலவே தற்பொழுது இந்த மூன்று பேரும் மிக முக்கியமானவர்களாக கருதப்படுவதால் சஜித்துக்கு மிகப்பெரும் பலம் கிடைக்கப்படும் என கருதப்படுகிறது .
சூடு பிடிக்கும் தேர்தலில் கதிரை மாறும் காட்சிகள் ஆரம்பித்துவிட்டன .
- கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்
- உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம்
- தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்
- தலவாக்கலையில் கவிழ்த்த கார்
- யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி
- அரச அதிகாரிகள் மீது தாக்குதல்
- ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை
- இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய்
- கனடா நினைவுத்தூபி இலங்கை அதிருப்தி
- தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்