ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song

ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song
Spread the love

{ facebook name - vannimainthansong } click here my personal facebook

{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls

ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song.

பாடலின் ஆசிரியர் நந்தினி

ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song காதலை மனம் உருகி எழுதியுள்ளார் பாடலின் ஆசிரியர் நந்தினி அவர்கள் .

12க்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர் தற்பொழுது எழுதிய இந்த பாடலானது வித்தியமான காதல் வரிகளை கொண்டு செதுக்க பட்டுள்ளது .

காதலின் ஏக்கம் தவிப்பு ,ஏமாற்றம் என்பன கலந்த்து விரிந்து படர்ந்துள்ளது இந்த பாடல் .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல் எழுதும் பேட்டியில் ,பாடல் ஆசிரியர்கள் தமது தனி திறன் ஆளுமையை செழிப்பாக வெளியிட்ட வண்ணம் உள்ளனர் .

யாவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் எழுத்து பணி ,ஓங்கட்டும் தமிழர் புகழ் .

CLICK HERE VIDEO