எஸ். சதீஸ்தரன் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
எஸ். சதீஸ்தரன் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் சதீஸ்தரனிடம் வழங்கினார்.
நியமனக் கடிதத்தை அனுரகுமார திசாநாயக்க இன்று (13) காலை ஜனாதிபதி செயலகத்தில் சதீஸ்தரனிடம் வழங்கினார்.
நீதித்துறை சேவையின் சிறப்பு தர அதிகாரியான சதீஸ்தரன், முன்னர்







