
எய்ட்ஸ் நோயால் 40பேர் பாதிப்பு
எய்ட்ஸ் நோயால் 40பேர் பாதிப்பு, இலங்கையில் கடந்த ஆண்டு எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் இனங்காண பட்டதாக தேசிய
பாலியல் நோய் மற்றும் ஒழிப்பு திட்ட பேரவை அறிவித்துள்ளது வயதில் எண்ணிக்கை 3269 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்திருக்கின்றார்.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2022ல் 67 ஆகவும் 2023 694 ஆகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இது 14 சதவீதம் அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள் எனவும் அவர்குறிப்பிட்டார் .
இதற்கிடையில் 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட 13 வயதுடைய உள்ளம் சுறார்களும் இந்த தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் போத வைத்து பழக்கம் மற்றும் பாலியல் ரீதியான அதிகரிப்புகள் காணப்படுவதால் இளம் வயதில் இலசுகள் நோயின்தொற்றுக்கு பாலாகி தமது வாழ்வை தொலைத்து சீரழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்மூடித்தனமான பல ஆண்களுடன் இந்த பெண்கள்
கண்மூடித்தனமான பல ஆண்களுடன் இந்த பெண்கள் உறவினை வைத்துக் கொண்டதும் அதேபோல ஆண்கள் பல பெண்களுடன் இந்த உலகில்
ஈடுபட்டதுமே அவர்களுக்கான இந்த நோய் தொற்றுக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்த மேலும் அதிகரிக்க கூடும் என்கின்ற அச்சத்தையும் அவர் வெளியிட்டுள்ளார் சத்தும் எதிர்பாராத
அதிகரித்து செல்லும் இந்த 8 நோயினால் இலங்கை ஒரு அச்சம் அடைந்த நாடாக மாற்றம் அடைவதற்கான நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளுடைய ஆளுகை காலத்தில் இவ்வாறான எயிட்ஸ் தொற்று நோய் குறைவாக காணப்பட்டதாகவும் ,தற்பொழுது இவை அதிகமாக
காணப்பட்டு வருவதாக மக்கள் சமூகநல ஆர்வங்கள் இப்படி குற்றம் சுமத்தி வருகின்றனர்.
- பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
- இன்ஸ்டாகிராம் விருந்து 57 பேர் கைது
- அனுரவின் ஓய்வூதியம் நிறுத்தம்
- உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 06 முறைப்பாடுகள்
- மகிந்த மகன் யோஷித ராஜபக்ஷ தப்பினார்
- தனித்து போட்டி சஜித் விளக்கம்
- மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்
- யாழ்ப்பாணக் கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த 85 கிலோ கேரள கஞ்சா
- இலங்கையில் விந்தனு வங்கி
- பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்