
ஈரான் ஜனாதிபதி தெரிவு
ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு ,ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு நாட்டின் புதிய ஜனாதிபதி அவர்கள் தற்போது சேவை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தவாதியாக காணப்படும் இவரே தற்பொழுது ஜனாதிபதி யாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
இவரது வருகை யை அடுத்து ஈரானில் சட்டங்களில் இருக்கும் பல்வேறுபட்ட சீர்திருத்தங்களை அவர் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிணை அடுத்து அவர் இந்த சட்ட திருத்தத்தை மேற்கொண்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பல அடக்குமுறை சட்ட வடிவங்கள் விலக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய வழி வகைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
பெண்கள் கட்டாயமாக புர்கா அணிய வேண்டும் என்ற தடைச் சட்டத்தில் இருந்து மேலும் பல்வேறுப்பட்ட நடவடிக்கையில் இருந்து அந்த அடிமைப்பு மாதா சட்டங்களிலிருந்து விடுதலை செய்து மக்களை காப்பாற்றுவார் என அவர்கள் தெரிவித்து இருந்தார் .
அதனை எடுத்து இவ்வாறு மேற்கொள்ளப்படும் சீர் சிறுத்தம் காரணமாக பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அது ஈரானிய மக்களுக்கு புதிய வரவேற்பையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு குறித்த வாக்குறுதிணையை எடுத்து அந்த வாக்குறுதியை காப்பாற்றி அந்த மக்களை காப்பாற்றுவாரா என்பதே கேள்வியாக உள்ளது.
உலங்குவானூர்தி விபத்தில் முன்னாள் ஜனாதிபதி பலியாகியதை அடுத்து அவரது வெற்றிடத்திற்கு புதியவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
மக்களவையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட சுற்றுவ வாக்கெடுப்பு அடுத்து ஜனாதிபதியாக இவர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்.
- 10 வருடமா கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் மானம் காத்த பிரான்ஸ் அக்கா
- மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்
- வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்
- ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
- சிரியாவின் லடாகியாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்