
ஈரான் இராணுவம் தயார் நிலையில் போர்வெடிக்கும் அபாயம்
ஈரான் இராணுவம் தயார் நிலையில் போர்வெடிக்கும் அபாயம் உள்ளதை ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் படை முகாம்களுக்கு சென்று நடத்திய சந்திப்பின் மூலம் தெரிகிறது .
இஸ்ரேல் இராணுவம் வலிந்து மீளவும் பலஸ்த்தீனம் காசா மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இதனை அடுத்தே ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து மிக பெரும் தாக்குதல்களை நடத்த திட்டம் இட்டுள்ளன .
இதனை அடுத்தே தற்போது ஈரான் இராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .
எவ்வேளையும் ஈரானை இஸ்ரேல் தாக்கலாம் எனவும் ,அவ்வேளை மிக பெரும் போராக இது வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய கிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன .