இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்திய அதே இராணுவம்
இஸ்ரேல் மக்கள் மீது அதே இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவாகியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட காலத்தின் முதல் இதுவரை இஸ்ரேலிய மக்கள் மீது அதே இஸ்ரேல் இராணுவம் ஐந்து முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன .
இந்த தாக்குதலை இஸ்ரேலியா இராணுவம் ஏற்று கொண்டு
அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதாக அறிவித்துள்ளது .
சொந்த மக்களையே தாக்கும் கொடிய இராணுவமாக
இஸ்ரேலிய இராணுவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது குறிப்பிட தக்கது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி







