
இஸ்ரேல் தலைநகர் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் தலைநகர் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது . M90 missiles கொண்டு கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் தலைநகர் மீது மீளவும் இப்பொழுது இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
சமரச பேச்சை முறித்து அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் மீளவும் தாக்குதலை நடத்தியுள்ளது .
இதனை அடுத்து தற்போது அரபு தேசத்தில் மீளவும் போர் மேகம் சூழ்ந்துள்ளது .
எனினும் இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தலைநகர் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .