இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்
இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ,இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரான் நாட்டுக்கு பயணம் செய்த பலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் முக்கிய தலைவராக விளங்கிய இஸ்மாயில் காணிய படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ,அதற்கு பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்த முற்படுகிறது .
அதனை அடுத்தே எப்பொழுதும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த கூடும் என்ற அபாயம் காணப்படுவதால் ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .
இந்த படதமான கால பகுதியில் பகுதி மேலாக விமானங்கள் பறக்க தடைகள் விதிக்க பட்டுள்ளன .
ஈரான் ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,தற்போது விமான பறப்புக்கள் வேறு திசை மாற்றி பறக்க விட பட்டுள்ளதால் ,ஈரான் இஸ்ரேல் என்பன விரைவில் மோதி கொள்ள போவதாக தெரிவிக்க படுகிறது .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி








