இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை
இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை தாக்குதல்களுக்கு மத்தியில் லெபனான் நகரவாசிகளை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை
தெற்கு லெபனானின் டயர் நகரவாசிகள்
தெற்கு லெபனானின் டயர் நகரவாசிகள், குறிப்பாக ஷப்ரிஹா மற்றும் அல்-அப்பாசியா பகுதிகளில் வசிப்பவர்கள்,
வெளியேறி ஸஹ்ரானி நதிக்கு வடக்கே செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு லெபனானில் தாக்குதல்
தெற்கு லெபனானில் தாக்குதல்களும் சோதனைகளும் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அல் ஜசீராவின் தகவல்படி, ஸ்ரிஃபா மற்றும் ஷர்கியாவுக்கு அருகிலுள்ள நகரங்களிலும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா

- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்








