இஷாரா செவ்வந்தி மனித கடத்தல்காரரான்
இஷாரா செவ்வந்தி மனித கடத்தல்காரரான் ,செவ்வந்தியை கடத்தியவர் ஈஸ்டர் குற்றவாளிகளை கடத்தியுள்ளாரா.
கணேமுல்ல சஞ்சீவாகொலை
கணேமுல்ல சஞ்சீவாகொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட
இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் .
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்
என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் அவர் நாடு கடத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.










