
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நகர்வுகள் ஆரம்பம்
இலங்கையில் நடந்த இறுதிப்போர் தமிழ் இனப்படுகொலை தொடர்பான விடயத்தை சர்வதேச நீதிமன்றில் பாரப் படுத்தும் நகர்வுகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
கனடாவின் ஆதரவுடன் இதனை நடைமுறை படுத்த, தமிழர் தரப்புக்கள்
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன .
ஐரோப்பிய உலக தமிழர் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து ,இந்த
வெற்றிகர நகர்வுகளை ஆரம்பிக்க உள்ளதாக உள்ளக கசிவுகள் வெளியாகியுள்ளன .
14 வருடங்கள் கழிந்துதீர்வு கிட்டப்படவில்லை ,குற்றவாளிகள் சுதந்திரமாக ,
உலவிய வண்ணம் உள்ளனர் .
அதனால் உடனடி தீர்வை ,
காணும் நோக்கில் ,புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒன்று
பட்டு செயலாற்ற முன் வந்துள்ள செயல் ,மகிழ்வை தருவதாக
தமிழர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர் .
No posts found.