இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய்

இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய்
Spread the love

  இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய்

  இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு வருவதாக புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது ஆண்டுதோறும் இலங்கையில் 1000-க்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டு வருவதாக புற்றுநோய் அதிகார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இலங்கை சுகாதாரத் துறையின் கூற்று படி இந்த நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

 இவர்களில் 30 விதமானவருக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாகவும் 25 வீதமானருக்கு மத்திய நரம்பு மண்டலம் தொடர்பான புற்றுநோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 புற்று நோயாளிகள் பதிவாகவும் அவர்கள் 4000 பேர் இனத்த புற்று நோய்களில் நோயாளிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

வீடியோ

 இலங்கையில் ஆண்டு தோறும் 40000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்ற சம்பவம் பெரும அதிர்வல்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புற்றுநோய் காண காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே மக்களை பேராபத்திலிருந்து தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.