
இருவர் கோரமாக வெட்டி படுகொலை
இருவர் கோரமாக வெட்டி படுகொலை ,பூநகரி மற்றும் களவாணி காவல்துறை பிரிவிக்கு பாவி உட்பட்ட பகுதியில் இது வரும் வட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த பகுதி காவல்துறை இனத்தெருவித்துள்ளனர்.
இது குழுக்களுக்கு இடையான நீண்ட கால தர்க்க வாக்குவாதங்களை எடுத்து கூறிய ஆயுதத்தால் அவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவின தெரிவித்துள்ளார்.
தனிநபர் தாக்குதல் வஞ்சம் காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக மக்களும் பொலிசாரும் தெரிவித்த வருகின்றனர்.
இந்த வெட்டு தாக்குதலில் பிறந்தவர் 42 வயதானவரிடம் இவர் பூநகரி சம்பவம் கொண்டு பகுதியை சேர்ந்தவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வேறு ஒருவர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இறந்தவர் காணியின் காவலாளியாக வேலை செய்து உள்ளதாகவும் அப்பொழுது அவர் சுடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வீட்டில் மகளுடன் தனியாக வசித்து வந்த உள்ள அவரை இப்பொழுது இவ்வாறு மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென இவர் மீது இந்த வாழ்வட்டு தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் படுகொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாகவே இப்பொழுது பல்வேறுப்பட்ட சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது அரசியல் பின்புலத்தில் நடத்தப்பட்டதா எனது தாக்குதலாக இடம்பெற்ற தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர்.
இலங்கையில் சமீப காலங்களாக வாழ்பட்டு தாக்குதல் ரவுடி குழுக்களின் தாக்குதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் என அதிகரித்து காணப்படுவதும் பேருந்து விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மிகப் பெரும் அதிர்ச்சியை அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது.
- பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு
- யாழ் மாநகர சபை முதல்வர் யார்
- நாட்டில் எலிக் காய்ச்சல்
- இலங்கையில் கொவிட் மரணங்கள்
- வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்