இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி ஆட சம்பவம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தினம் பாகிஸ்தானுடைய எல்லைக் கிராம பகுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் மூன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது
Spread the love

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி ஆட சம்பவம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தினம் பாகிஸ்தானுடைய எல்லைக் கிராம பகுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் மூன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 26 மக்கள் பலியாகி 46க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தும் பல டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

காஷ்மீரில் இடம் பெற்ற தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாகவும் பதிலுக்கு பதில் பழி எடுப்பாகவும் இது காணப்படுகிறது.

ஆகவே இந்தியா மீது பலிந்து தாக்குதலை நடத்தி மிகப்பெரும் போரை .ஆரம்பிக்க முனைந்து வருவதால் இந்த பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய அறிவித்துள்ளது.

இந்தியாவுடைய இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டால் அது மிகப்பெரும் யுத்தமாக மூடக்கூடிய பெரும் அபாயம் காணப்படுகிறது.

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் நழுவடைந்து காணப்படுகிறது .அவ்வாறான காலப்பகுதியில் நிலவும் ஒரு போர் எதிர் கொள்ள முடியாத நிலை பாகிஸ்தானுக்கு உள்ளது.

அதனை கணக்கு வைத்து தற்பொழுது இந்திய நூலகம் ஒரு தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

இந்தியா கருதுவது போல் பாகிஸ்தான் மீளவும் ஒரு யுத்தத்திற்கு செல்ல முடியாத பொருளாதார சூழ்ச்சியில் இருக்கிறது.

ஆகவே இந்த ஏவுகணை தாக்குதல் என்பது பாவிஸ்தார் மற்றும் இந்தியாவுக்கு இடையில் மீளவும் ஒரு போர் பதட்டத்தை நீடித்துள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் மீளவும் ஒரு கொடும் யுத்தம் மூலமாக இருந்தால் அது ஆசிய நாட்டில் மிகப்பெரும் பேரழிவாக இருக்கும் என நோக்கப்படுகிறது.

திடீரென இந்தியா மேற்கொண்ட இந்த இயக்கு கிடைத்த ஆக்குதலால் தற்பொழுது வாய்த்தான் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.