ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள்
ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள் அதிரடி அரபிப்போ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கிக்கு எதிராக கட மோதல்களில் ஈடுபட்டு வந்திருந்த ஈராக் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் குருதிஸ்தான் போராளிகள் அமைப்பு ,தற்பொழுது ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளனர் .
துருக்கிய சிறையில் உள்ள குருதிஷ் போராளிகளின் தலைவர் அப்துல்லா உயலானை விடுதலை செய்ய துருக்கி தீர்மானித்துள்ளது.
அவரை விடுதலை செய்ய வேண்டுமாக இருந்தால் .நிச்சயமாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென துருக்கி அழுத்தம் கொடுத்தது.
அதனை அடுத்து தற்பொழுது குருதிஷ் போராளிகள் ஆயுதத்தை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர்.
இதனை ஏற்றுக் கொள்கின்ற துருக்கி விரைவில். அதனுடைய தலைவரை கைவிடும் எனவும் .அதன் பின்னர் அவர்கள் அரசியல் கட்சியாக பரிணாமம் பெறுவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளை போன்று பல போராட்டங்களையும் தியாகங்களையும் ,அர்ப்பணிப்புகளையும் செய்து ,தமது மக்களுக்காக போராடி வருகிறது கூர்திஸ் போராளிகள் அமைப்பு.
அவ்வாறான பி கே கே என அழைக்கப்படுகின்ற குறிஸ்தான் போராளிகள் ,ஆயுத ஒப்படைப்பு சர்வதேச பத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆயுத ஒப்படைப்பை நிகழ்த்த மறுத்தால் .அந்த அமைப்பானது முற்று முழுதாக அழியும் நிலை காணப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான சமிக்கை விடப்பட்டு ,இறுதி நேரத்தில் ஆயுத ஒப்படைப்புக்கு வந்த பொழுது யுத்தம் முடிந்திருந்தது.
உலக நாடுகளில் அந்த இயக்கங்கள் தங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் ,காலத்திற்கு ஏற்ப தம்மை உருமாற்றி பயணிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்.
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு









