தற்கொலை விமானங்கள் தாக்குதல்
ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல் ,ஆயிரம் தற்கொலை விமானங்கள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .
சுத்தி வளைத்து அடிக்கும் ஈரான் செயல்பாடுகள் ,இஸ்ரேலை கதிகலங்கியுள்ளது .
இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதல்
ஆயிரம் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இவ்விதமான தாக்குதால் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்தை சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
நகரங்கள் கிராமங்கள் ராணுவ தளங்கள் விமானப்படைத்தளங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என பல்வேறுபட்ட பகுதியில இலக்கு வைத்து ,ஈரானுடைய தற்கொலை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
அதே வேளையில் 400-க்கு மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவியுள்ளது .
இந்த தாக்கலினால் இஸ்ரேலின் உள் கட்டமைப்புக்கள் பலமான சேதங்களுக்கு, உள்ளாகி உள்ளதாக ஈரான் போர்படைகள் அறிவித்துள்ளன.
திணறும் இஸ்ரேல்
ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டோம் என இப்போது இஸ்ரேல் திணறி கொண்டுள்ளது.
களத்தில் இருந்து வருகின்ற கட்சி ஆதாரங்கள் அடிப்படையில், இஸ்ரேல் படைகளில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது 24 பேர் காயமடைந்தும் பல நூறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது குறிப்பிடதக்கது .
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்









