அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு
அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள அளவற்ற பாசம் இந்த காணொளியில் வெளியாகியுள்ளது .
ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக தமது நிலை பாட்டை காண்பித்து வருவது ,அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை எடுத்து காண்ப்பிக்கிறது .
அத்துடன் அனுரா வருகை மக்களிற்கான விழிப்புணர்வு மற்றும் ,நல்லாட்சியை வழங்கும் என்பதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவிக்கிறார் .
கட்சி சின்னம் ,அதன் செயலணி உருவாக்கம் தொடர்பாகவும் ,இந்த காணொளியில் தெரிவித்துள்ளார் .
கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

- மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நவம்பர் வரை சீரான எரிபொருள் விநியோகம்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை








