அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள்
அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள் ட்ரம் கொடுத்த திடீர் அதிர்ச்சி வைத்தியம் சிக்க போகிறதா இலங்கை.
இலங்கையில் ஆளுகின்ற அறுவ ஆட்சிக்கு ஆப்பு வைக்க நடவடிக்கையில் அமெரிக்கா சில விடயங்களை காய் நகர்த்தி வருகிறது.
அதன் அடிப்படையில் அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வாஷிங்டனுக்கு பயணம் மேற்கொள்ளதாக தெரிய வருகிறது.
டிரம்ப் விடுத்த விசேட அழைப்பின் அடிப்படையில் இவர்கள் அங்கு சென்று இரு நாட்களுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பாக உரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரி அதிகமாக அறவிடுவதாக அமெரிக்க அறிவித்ததை அடுத்து இலங்கை பறந்தடித்து ஓடுகிறது.
இதன் பொழுது இரு தரப்பிலும் சில இனக்கபாடுகளுக்கு உடன்பட்டால் மட்டும், அந்த வரி விதிப்பு தற்காலிகம் நிறுத்தப்படும் என டிரம்ப் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
அதனால் இலங்கையில் இப்பொழுது புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிய வருகிறது.
இதனை அடுத்து ஆளும் இலங்கையினுடைய தேர்தல் குழுக்கள் தற்பொழுது அமெரிக்காவுக்கு திடீரென பறந்து செல்கிறார்கள்.
- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்

- விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்

- முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வு

- 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

- சர்ச்சைக்குரிய மின்னணு கடவுச்சீட்டு ரத்து

- எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் திணறல்

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்









