
அமெரிக்காவில் பறவை காய்ச்சல்
அமெரிக்காவில் பறவை காய்ச்சல் ,அமெரிக்கா நாட்டின் பாற் பண்ணையில் பணி புரிந்தவர் ஒருவர் பறவை காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பரவி வரும் பறவை காய்ச்சல்
அமெரிக்கா நாட்டில் பரவி வரும் பறவை காய்ச்சல் தொற்று நோயினால் மூவர் பாதிக்க பட்டுள்ளதாக அமெரிக்க நாட்டு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த ஆண்டில் நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இதுவரை மூவர் இவ்வாறான பறவை காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா நாட்டு சுகாதார அதிகாரிகளினால் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா நாட்டின் மிச்சிகன் நகரில் இரண்டாவது மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று நோய்க்கான தொற்று அறிகுறிகள் இருப்பது அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது,
பறவைக்காய்ச்சல் தொற்று
இந்த ஆண்டு பறவைக்காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கா நாட்டில் மொத்த பறவைக்காய்ச்சல் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையை மூன்றாகக் கொண்டு வந்துள்ளது என்று அமெரிக்கா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தடுப்பு மருந்துகள் பலனளித்த பட்சத்தில்
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று நோய்க்கான அறிகுறிகளில் இருந்து குணமடைந்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
- நிலா தமிழ் –