அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான்
அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான் ,ஈரான் நாடானது தற்பொழுது அணு செறி வாக்கத்தை ஆரம்பித்துள்ளதாகவும் ,அதன் ஊடாக அணுகுண்டுகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
அணுகுண்டுகளை தயாரித்து அதன் ஊடாக தனது எதிரி நாடுகளுக்கு அச்சுறுத்தலை விடுக்கும் முகமாகவே ,ஈரானுடைய புதிய ஜனாதிபதியின் கீழ் இந்த அணுகுண்டு உற்பத்தி நடைபெற்று வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தினை அடுத்து, ஈரான் இறங்கி இஸ்ரேலை தாக்கி நிலையில் ,தற்போது அறுகுண்டு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த சம்பவம் உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் நேரடி யுத்தம் இடம்பெற்றால் அதுவே அணுகுண்டு யுத்தமாக மாற்றம் அடைந்தபடும் என்கின்ற அச்சமும் காணப்படுகின்றது .
அவ்வாறான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் புரிந்த நயவஞ்சக சூழ்ச்சி காரணமாகவே இவருடைய முன்னாள் ஜனாதிபதி வஉலங்குவானூர்தி விபத்தில் பலியாகி இருக்கின்ற இந்த காலப்பகுதியில் அணுகுண்டு உற்பத்தியில் ஈரான் இறங்கியுள்ளதான செய்தி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற போர் பதற்றம் காரணமாக அதுவே மத்திய கிழக்கில் பற்றி மத்திய விளக்கு அமைதி இல்லாத ஒரு சூழலுக்கு சிக்கி விடுமுறை காணப்படுகின்றது.












