15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

Spread the love

15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டனில் அதி உயர் பாடசாலை ஒன்றில் டீச்சராக பணியாற்றி வந்த

திருமணம் முடித்த முப்பத்தி மூன்று வயதுடைய டீச்சர் ஒருவர்

தனது 15 வயது மாணவனுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளார்

இதன் ஊடாக இவர் கர்ப்பமாகியுள்ளார்

தனது குழந்தைக்கு அந்த மாணவனே தந்தை என அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்

,சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நிலையில் இவர்

குற்றவாளியாக அடையாளம் காணப் பட்டுளளதுடன் ,

இந்த குற்றம் நிரூபணமானால் இவருக்கு பல்லாண்டுகள் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

15 மாணவனை கற்பழித்த டீச்சர்
15 மாணவனை கற்பழித்த டீச்சர்

    Leave a Reply