ரசியா இராணுவம் மீது துப்பாக்கி சூடு 11 பேர் மரணம் 15 பேர் காயம்
ரசியா இராணுவத்தினர் மீது முன்னாள் சோவியத் ரசியாவை சேர்ந்த இரண்டு இராணுவ சிப்பாய்கள் ,திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் 11 ரசியா இராணுவத்தினர் பலியாகியும் ,15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
ரசியா இராணுவத்தினர் மீது திட்டமிட்டு நடத்த பட்ட தீவிரவாத தாக்குதல் இதுவென ரசியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
ரசியா இராணுவத்தினர் மீது நடத்த பட்டுள்ள ,இந்த திடீர் தாக்குதல் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இதற்கு பழிவாங்கும் தாக்குதலாக ,உக்கிரேன் தலைநகர் கீவ் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
- லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
- ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
- ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்