ரசியா இராணுவம் மீது துப்பாக்கி சூடு 11 பேர் மரணம் 15 பேர் காயம்

ரசியா இராணுவம் மீது துப்பாக்கி சூடு 11 பேர் மரணம் 15 பேர் காயம்
Spread the love

ரசியா இராணுவம் மீது துப்பாக்கி சூடு 11 பேர் மரணம் 15 பேர் காயம்

ரசியா இராணுவத்தினர் மீது முன்னாள் சோவியத் ரசியாவை சேர்ந்த இரண்டு இராணுவ சிப்பாய்கள் ,திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் 11 ரசியா இராணுவத்தினர் பலியாகியும் ,15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

ரசியா இராணுவத்தினர் மீது திட்டமிட்டு நடத்த பட்ட தீவிரவாத தாக்குதல் இதுவென ரசியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

ரசியா இராணுவத்தினர் மீது நடத்த பட்டுள்ள ,இந்த திடீர் தாக்குதல் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு பழிவாங்கும் தாக்குதலாக ,உக்கிரேன் தலைநகர் கீவ் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

Leave a Reply