ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி மரணம்

Spread the love

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி மரணம்

இலங்கை மஹியங்கனை பகுதியில் உள்ள அருவியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை

சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்

நீரில் மூழ்கிய நிலையில் 45 வயது தந்தை , 10மற்றும் 15 ,


வயதுடைய இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலியாகிய சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply