உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி

Spread the love

உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி

உக்கிரேன் – ரசியா இராணுவம் உக்கிரேன் மீது தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .ரசியாவின் தாக்குதலில் உக்கிரேன் உள் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. இவ்வேளை உக்கிரேனுக்கு 6 பில்லியன் கடனுதவி வழங்க பட்டுள்ளது.

அவசர நிதி உதவியாக ஆறு பில்லியன் யூரோக்கள் கடனாக வழங்க பட்டுள்ளது .

இந்த கடனுதவி மிக குறுகிய காலத்தின் தேவைக்கு ஏற்ப குறைந்த வட்டியுடன் வழங்க பட்டுள்ளது என உதவி புரிந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

உக்கிரேன் அருகில் உள்ள ஜெர்மன் நாடானது ஒரு பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது .

இலங்கை பாகிஸ்தானுக்கு சீனா எப்படி பெரும் தொகையில் பணத்தை கடனுதவி வழங்கி அந்த நாடுகளை வறுமை நாட்டு பட்டியல் இணைத்ததோ, அதே போன்ற செயல் பாடு உக்கிரேனில் இடம்பெறுகிறது.

பணத்தை அவசரமாக அள்ளி வழங்கும் நாடுகளுக்கு இந்த கடனுதவி பணம் மீள வளங்கபடுமா என்பதை சிந்திக்க வேண்டும் .

இவ்வாறு மாற்றி யோயுங்கள் -உக்கிரேன் முழுவதுமாக ரசியாவின் கட்டு பாட்டில் சென்றால் ஆயுதங்களை ,பணத்திற்காக கடனுதவி வழங்கிய நாடுகளுக்கு அந்த பணம் யார் கொடுப்பது..?

உக்கிரேன் நாடானது ராசியாவின் ஆளுகைக்குள் சென்று விடும் .அப்படி சென்றால் இந்த ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஏன் உக்கிரேனின் இத்தனை மில்லியன் பணத்தை கடனுதவியாக கொடுக்கின்றன.

புரிந்துள்ளதா மக்களே தமது நாட்டை காப்பாற்ற அவசர கடனுதவி என்ற போர்வையில் வெள்ளம் வரும் முன் அணையை கட்டுவது போன்ற செயல் பாட்டு சமாச்சாரம் இங்கே கச்சிதமாக நடக்கிறது.

உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி

உக்கிரேன் போரில் தமது ஆயுதங்கள் மூலமே உக்கிரேன் நாடு உயிர் வாழ்கிறது என்கின்ற நிலையில்,

இந்த நாடுகள் இத்தனை பில்லியன் பணத்தை கடனடிப்படையில் வழங்குகின்றன என்றால் அதற்க்கு காரணம் இது தான் மக்களே .

ரசியா இதுவரை சோவியத் தயாரிப்பு ஏவுகணைகளையே அதிகமாக பயன் படுத்தி வருகிறது .

அப்படி நோக்கின் தனது பழைய சேமிப்புக்களை இப்பொழுது உக்கிரேன் களத்தில் வீசி முடிக்கிறதா என்ற கேள்வி அல்லாவா எழுகிறது.

உக்கிரேனில் ரசியாவை ஆழம் பார்க்க முனைந்த அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ நாடுகளுக்கு ரசியா விளையாடடு காட்டிய வண்ணம் நாளை கடத்துகிறது.

இந்த நாள் கடத்தல் எது வரை என்பது தான் கேள்வியாகிறது .அப்படி என்றால் ரசியா ஜனாதிபதி புட்டீன் திடீர் பாய்ச்சல் ஒன்றை வேறு திசையில் வேறுமாதிரி நடத்த திட்டம் போட்டு விட்டார் என்பதை இது காண்பிக்கிறது.

அப்படி என்றால் விரைவில் வேட்டை நடக்க போகிறது .அந்த வேட்டையில் முண்டு கொடுத்து நகரும் நாடுகளின் முதுகில் ஏறி ஆடும் உக்கிரேன் வீழ்ந்து

சிதறும் நிலையே உருவாக போகிறது என்பது களத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் வாயிலாக ஊகிக்க முடிகிறது.

உள்ளே நடக்கிறது பெரும் விளையாட்டு .தாம் தப்பிக்க பலியாகும் உக்கிரேன் .நமது ஊகம் சரி தானா என்பதை காத்திருந்து பார்க்கலாம் .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply