உக்கிரேனில் கண்டு பிடிக்க பட்ட மனித புதைகுழி
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை அடுத்து பல்லாயிரம்
வீடுகள் மற்றும் மக்கள் பலியாகியுள்ளனர்
தற்போது புதிய மனித புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது
தொடராக கண்டு பிடிக்க படும் இந்த மனித புதைகுழிகள் ,ரசியா இராணுவம்
,உக்கிரேனில் இன படுகொலையில் ஈடுபட்டு வருகிறது என உக்கிரேன் தெரிவித்துள்ளது
எனினும் அதனை ரசியா செவி சாய்ப்பதாக இல்லை .போர் தீவிரம் பெற்று வருகிறது