பிரான்சில் மீள கொரனோ அபாயம் – சிவப்பு எச்சரிக்கை
பிரான்சில் மீள கொரனோ அபாயம் எழுந்துள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பத்தாயிரம் பேருக்கு நடத்த பட்ட சோதனையில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு
புதிதாக கொரனோ நோயானது தொற்றியுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது
சுகாதார முறையின் வழிகாட்டல் பிரகாரம் முக கவசங்கள்
கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளது
ஒரு பொது
இடங்களில் அணியாது சென்றால் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மக்களே அவதனம் ,கொரனோ எமன் மீள உங்கள் வாசல் தேடி வருகிறது