பற்றி எரியும் மலையக பகுதி -உள்ளே நடப்பது என்ன ..?
இலங்கை மலையகம் காட்டன் நல்லதண்ணி பகுதி மலை பகுதியில் உள்ள காடுகள் தொடராக பற்றியே எரிந்த வண்ணம் உள்ளது .
விஷம சக்திகள் இந்த தீ பரவலை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருவதாக நம்ப படுகிறது .
மகிந்த குடும்பத்தினர் இலங்கையில் ஆள்கிற பொழுது இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து
செல்வதை அவதானிக்க முடிகிறது
இலங்கையில் இவர்களது ஆட்சியிலேயே கிறிஸ் மனிதர்கள் ,ஆவா குழுக்கள் ,கடத்தல்கள்,கொலைகள் ,மிரட்டல்கள், கப்பம் ,கஞ்சா
என்ற வர்த்தகம் ,மற்றும் குற்ற செயல்கள் பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது