சீனா சென்ற 150 இலங்கை மாணவர்கள் அவசரமாக நாட்டுக்கு அழைப்பு
சீனாவில் பரவி வரும் கொடிய வைரஸ் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் பலர் பலி யாகிவரும் நிலையில் தற்பொழுது சீனாவில் கற்கை நெறியை மேற்கொள்ளும் சுமார் 150
இலங்கை மாணவரக்ளை மீள இலங்கை அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை வெளிநாட்டு அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது
எதிர்வரும் நாட்களில் இவர்கள் அனைவரும் நாடு திரும்பி விடுவார்கள் என நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது