சந்திரிக்கா தனது சுதந்திர கட்சியை மீட்கும் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டார் ,இவரது இந்த நடவடிக்கை மகிந்த கும்பலை மிரள வைத்தது ,,பல முக்கிய அமைச்சராக்கள்இதில் கலந்து கொண்டனர் ,
சீற்றம் அடைந்த மைத்திரி தொகுதி அமைப்பாளர்களை தமது கட்சியில் இருந்து பணி நீக்கம் செய்துள்ளார்