இலங்கையில் 180 கொரனோ நோயா பாதிப்பு6 பேர் பலி
இளங்கியில் பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 180
பேர் பாதிக்க ப்பட்டுள்ளனர் .மேலும் பேர் உயிரிழந்துள்ளனர் .
பதின் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இந்த நோயானது மேலும் சில ஆயிரங்களை தாண்டும் எனின் அது பெரும்
பாதிப்பை இலங்கைக்கு ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது