
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 8 பேர் காயம்
அமெரிக்கா தலைநகர் நியூயோர்க் பகுதியில் மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பாவத்தில் சிக்கி ஒருவர் பலியாகியும் மேலும் 8 பேர் படு காயமையடைந்துள்ளனர் .
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்ற புதிய புள்ளி விபர கணக்கு வெளியான சில தினங்களில் தொடர்ந்து இவ்வாறான சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .
காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பலியான ஆணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்க படும் என தெரிவிக்க படுகிறது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களை அடுத்து தற்போது ஆயுத பாவனை சட்ட திருத்தத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
- போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு
- விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்
- துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்
- கனடாவில் அதிசய யானை கண்டுபிடிப்பு
- உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி
- ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் முக்கிய நகர்
- லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி
- ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு
- ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்