15 மில்லியன் பவுண்டுகளை -லண்டனில் இருந்து டுபாய்க்கு கடத்தியவர்கள் சிக்கினார்

Spread the love
15 மில்லியன் பவுண்டுகளை -லண்டனில் இருந்து டுபாய்க்கு கடத்தியவர்கள் சிக்கினார்

லண்டனில் இருந்து துபாய்க்கு 15 மில்லியன் பவுண்டுகளை சூட்கேசில் வைத்து கடத்தி சென்ற குழு ஒன்றை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .மேலும் இவர்கள் டுபாயில் இருந்து லண்டனுக்கு 17 பேரை கடத்தி சென்றதும் கண்டறிய பட்டுள்ளது ,போலீசாரின் நீண்ட நாள் கண்காணிபின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது ,கைதானவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உளள்து

Leave a Reply