வீதியின் நடுவே தோன்றிய பெருங்குழி – தப்பிய கார்கள்

Spread the love
வீதியின் நடுவே தோன்றிய பெருங்குழி – தப்பிய கார்கள்

தெற்கு ரசியாவின் city of Tyumen பகுதியில் திடீரென வாகன நெரிசல் கொண்ட வீதியின் நடுவே பெரும் குழி தோன்றியது ,இது அங்கிருந்த நீர் குழாய் வெடித்து ஏற்பட்ட குழி என கண்டறிய பட்டுள்ளது .எனினும் அந்த சாலை வழியாக சென்றா கார்களுக்கு சேதங்கள் ஏற்படவிலை

Leave a Reply