வீட்டு கிணற்றில் விழுந்து பலியான சிறுவன்

Spread the love
வீட்டு கிணற்றில் விழுந்து பலியான சிறுவன்

திருகோணமலை-மனையாவெளி பகுதியில் நான்கு வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளான்

,பலியான சிறுவன் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது

,பெற்றவர்கள் அலட்சியே போக்கே இந்த் மரணத்திற்கு காரணம் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்

Leave a Reply