விடுதலை புலிகளுக்கு மேலும் ஐந்து ஆண்டு இந்தியாவில் தடை

Spread the love

இலங்கையில் விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக மேலும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அந்த அரசு அறிவித்துள்ளது ,இல்லாத புலிகளினால் தமது நாட்டுக்கு ஆபத்து வரும் என கோரி இந்த தடையை இந்தியா அறிவித்துள்ளது ,மேலும் தாம் தடையை நீக்கின் வெளி நாடுகளுக்கு தமது தடையை நீக்கும் என்ற காரணத்தால் இந்த தடையை இந்தியா தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply