வன்னி பகுதியில் நடமாடும் – மர்ம வெள்ளை வான் – பீதியில் தமிழர்

Spread the love
வன்னி பகுதியில் நடமாடும் – மர்ம வெள்ளை வான் – பீதியில் தமிழர்

வன்னி பகுதியில் சில நாட்களாக மர்ம வெள்ளை வான் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக முல்லை சாலை பரந்தன் மக்கள் தெரிவித்துள்ளனர் .

கருப்பு கண்ணாடிகள் ஓட்ட பட்ட இந்த வான் மிக வேகமாக செல்வதாகவும் மக்கள் கூடும் இடத்தின் அருகில் காத்து

நின்று செல்வதாக அதனை கண்ணுற்ற மக்கள் பீதியுடன் தெரிவிக்கின்றனர் ,

இதில் உலவுவது சிங்கள இராணுவ புலனாய்வாளர்களாக இருக்கலாம் எனவும் இவை இராணுவ முகாம் அருகில்

அதிகம் நடமாடுவதாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கினறனர் ,

ஓசை படாமல் கடத்தல்கள் இடம்பெறுகிறதா என்ற அச்சம் மேலோங்கியுள்ளது

Leave a Reply