மீண்டும் இலங்கையை ஆட்சியை செய்ய துடிக்கும் மகிந்த கும்பல் – வெளிநாட்டு ஊடகம் பரபரப்பு

Spread the love

மீண்டும் இலங்கையை ஆட்சியை செய்ய துடிக்கும் மகிந்த கும்பல் – வெளிநாட்டு ஊடகம் பரபரப்பு

இலங்கையில் மீளவும் இரத்தக்கறை படிந்த மகிந்த குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் ஏறி ,ஆட்சி செய்ய துடிப்பதாக மேற்குலக முக்கிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது ,இலங்கை தேர்தல் களம் உலகநாடுகள் பார்வையில் சிக்கியுள்ளது மேற்படி செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது ,2009 ஆம் ஆண்டில் தமிழர்களை கொன்று குவித்து இனவாதத்தை தூண்டி ஆட்சியில் ஏறி உட்க்கார்ந்து கொலைகள் ,கடத்தல் ,கப்பம் என நாட்டையே சூறையாடிய கும்பல் மீளவும் அரியணை ஏறிட துடிப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply