மட்டக்களப்பில் வெள்ளம் – மீட்பு பணியில் இராணுவம்

Spread the love
மட்டக்களப்பில் வெள்ளம் – மீட்பு பணியில் இராணுவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்ட்டவர்களுக்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் எம். உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆறு பிரதேச செயலகங்களில் ஆயிரத்து 50 குடும்பங்களை சேர்ந்த மூவாயிரத்து 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

32 கிராம சேவகர் பிரிவுகளில் 1297 குடும்பங்களில் இருந்து 4612 பேர் பாதிக்கப்பட்டு 5 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்

Leave a Reply