போலீசார் – திடீர் சோதனையில் – 340 பேர் கைது

Spread the love

போலீசார் – திடீர் சோதனையில் – 340 பேர் கைது

நாட்டின் பல பகுதிகளால் காவல்துறை விசேட அணிகள் நடத்திய திடீர் சோதனைகளில் ,

பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட தேட பட்டு வந்த சுமார் 340 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது

,நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்க பட்டவர்கள் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply