பெண்ணை வீடு புகுந்து கட்டி கொலை செய்து நகை கொள்ளை

வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
Spread the love

பெண்ணை வீடு புகுந்து கட்டி கொலை செய்து நகை கொள்ளை

இலங்கை உகுரஸ்ஸபிட்டிய பகுதியில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், பெண் ஒருவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியுள்ளனர் .

இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் ,பெண்ணின் வாய் ,கை ,கால்களை, கட்டி போட்டு அவர் அணிந்திருந்த, தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் .

பெண் படுகொலை செய்யப்பட்ட பட்ட நிலையில் ,சடலமாக மீட்க பட்டார் .

மீட்க பட்ட பெண்ணின் சடலம் ,உடல்கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

கொள்ளையர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply