பிரான்சில் – தமிழர்கள் கைது – மேலும் பலர் கைதாகலாம் என்பதால் – பரபரப்பு

Spread the love
பிரான்சில் – தமிழர்கள் கைது – மேலும் பலர் கைதாகலாம் என்பதால் – பரபரப்பு

பிரான்ஸ் நாட்டில் காவல்துறையினரால் போலீசாரை சாரதி அனுமதி பத்திரசம் தயாரித்து வழங்க பட்டு வந்த நிறுவனம் முற்றுகையில் சிக்கியது ,இதன் பொது தற்பொழுதுவரை பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,

மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது . இவ்வாறு போலியாக சாரதி அனுமதி பாத்திரம் பெற்றவர்களில் கணிசமான தமிழர்களா உள்ளனர் எனவும் அவர்களும் கைது செய்யப்படலாம் என்பதால் பரபரப்பு நிலவுகிறது ,

நான்காயிரம் யூரோக்கள் வழங்கி இந்த லைசன்ஸ் பெற்றுக்கொள்ள பட்டுள்ளது ,பல மாதங்களாக உளவுத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு இந்த கைது வேட்டை இடம்பெற்றுளளது

Leave a Reply