தேர்தல் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் பொலிஸார்

Spread the love
தேர்தல் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் பொலிஸார்

இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவும் ,பாதுகாப்பபுப்பணியில் சுமார் அறுபதாயிரம் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுப்படுத்த பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் ,அவசரகால நிலைமைகளை சமாளிக்கும் முகமாக இராணுவமும் ஈடுபடுத்த பட்டுள்ளதாக அவர் சுட்டி காட்டியுள்ளார்

Leave a Reply