தமிழரை நீயே கொன்றாய் – பாராளுமன்றில் முழங்கிய சிறி mp video

Spread the love

இறுதி போரில் புலிகள்,தமிழர்களை நீயே கொன்றாய் என ஆளும் கோட்டபாய மீது அவர் ஆளும் பாரளுமன்றில் தமிழர்களினால் நியமிக்க பட்ட சிறிதரன் முழங்கியுள்ளார் .

கோட்டா அரசில் நீதான் அவரை கொன்றாய் என சிறிதரன் முழங்கியுள்ளது அவரது துணிச்சலை காண்பிக்கிறது ,இவ்வாறு சம்பந்தன்,சுமந்திரனால் பேச முடியாது போனது வெட்க கேடு

சிறிதரன் கேள்விக்கு இனவெறி ,இரத்த காட்டேறி கோத்தபாயாவின் பதில் என்ன ..?

இதே கோ ட்டாவினால் தான் சிறிதரன் மீது இரு கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்பது குறிப்பிட தக்கது

அந்த வீரம் செறிந்த பதிவை இங்கே காண்க

தமிழரை நீயே கொன்றாய்
தமிழரை நீயே கொன்றாய்

full video

https://www.facebook.com/ShritharanOfficial/videos/169349304379483/

Leave a Reply