சுவிஸ் பெண் கடத்தல் – கைபேசி தொடர்பு மர்மங்கள் சிக்குமா ..?

Spread the love

சுவிஸ் பெண் கடத்தல் – கைபேசி தொடர்பு மர்மங்கள் சிக்குமா ..?

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்து சிங்கள பெண் ஒருவர் தன்னை மர்ம நபர்கள்

வெள்ளைவானில் கடத்தி சென்றதுடன் ,பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர் என முறைப்பாடு செய்துள்ளார் .

இவர் கடத்தப்படவில்லை எனவும் ,இலங்கைக்கு அவ தூறை ஏற்படுத்த இவ்விதம் நடந்து கொண்டார் என கோரி சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

இவரது வழக்கு விசாரணை நீதிமன்றுக்கு வந்த பொழுது அவர் பாவித்த கைபேசியை இரசாயன பகுப்பாய்வு

சோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதனை அடுத்து இவரது கைபேசி உரையாடல்கள் ,மற்றும் தொடர்புகள் அம்பலமாகலாம் என எதிர்பார்க்க படுகிறது ,

அவ்வாறு சிக்கினால் மேலும் சிலர் கைதாகும் நிலை ஏற்படும் எனவும் சுவிஸுக்கு தப்பி ஓடிய புலனாய்வு துறை

அதிகாரியை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யும் நகர்வில் இலங்கை ஈடுபடலாம் என எதிர் பார்க்க படுகிறது

Leave a Reply