கோட்டா பாய முன்னிலையில் உள்ளதால் – யானைக் கட்சியில் பல அமைச்சர்கள் பதவிகள் ராஜினமா

Spread the love
கோட்டா பாய முன்னிலையில் உள்ளதால் – யானைக் கட்சியில் பல அமைச்சர்கள் பதவிகள் ராஜினாமா

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டா பாய முன்னிலையில் உள்ளதால் – யானைக் கட்சியில் பல அமைச்சர்கள் பதவிகள் ராஜினாமா செய்ய உள்ளனர் ,மங்கள சமரவீரா ,கரீன் பெர்னாண்டோ ,அஜித் பெரேரா ஆகியோர் இந்த பதவி விலக உள்ளதால் ரணில் அலரி மாளிகையில் அவசர கூட்டத்தை கூட்டியுளளார்

Leave a Reply