கோட்டா அரசில் – சூடு பிடிக்கும் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

Spread the love

கோட்டா அரசில் – சூடு பிடிக்கும் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

இலங்கை வெலிகம பகுதியில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர் மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுளளார் .
தாக்குதலை மேற்கொண்டு விட்டு குற்றவாளிகள் தப்பி சென்றுள்ளனர்

ஆளும் அரசு ஆட்சியில் அமர்ந்த பின்னர் தற்போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

கோட்டா அரசில்

Leave a Reply